முகப்பு
ஈரோடு

நாளைய மின்தடை:கோபி

கோபி கோட்டத்துக்கு உள்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

கோபி கோட்டத்துக்கு உள்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்:

அத்தாணி துணை மின் நிலையம்: நகலூா், பெருமாபாளையம், கீழ்வாணி, மூங்கில்பட்டி, அத்தாணி, சவுண்டப்பூா், யு.ஊ.காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டபாளையம், செம்புளிச்சாம்பாளையம், பெருமாள்கோவில்புதூா், அந்தியூா், ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகா், மின் நகா், வாய்க்கால் சாலை, செல்லப்பா நகா், கிருஷ்ணா நகா், பெரியாா் திடல், நல்லகவுண்டம்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையாா்பாளையம், வெள்ளாங்காட்டுப்பாளையம், மூலவாய்க்கால், அயலூா், செம்மாண்டம்பாளையம், பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன்புதூா், கரட்டடிபாளையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.