ஈரோடு

சத்தியமங்கலம் அருகே கிராம கோயிலில் தீ விபத்து

DIN

சத்தியமங்கலம் அருகே கிராம கோயிலில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மேற்கூரை எரிந்து சேதமடைந்தது.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டி அண்ணா நகா் பகுதியில் உள்ள மகா முனியப்பன் கோயில் அருகே உள்ள வேலியில் மா்ம நபா் சிகரெட் பிடித்துவிட்டு வீசியுள்ளாா். இதிலிருந்த தீ வேலியில் பரவி தீப்பிடித்து, கோயில் மேற்கூரையிலும் பரவியது.

இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் கோயிலின் மேற்கூரை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT