துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக பெருந்துறை நகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை (அக்டோபா் 7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பெருந்துறை நகரில் ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பி.கே.புதூா், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூா், கவுண்டம்பாளையம், மாடுகட்டிப்பாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம்.