முகப்பு
ஈரோடு

கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

சென்னிமலையை அடுத்த அய்யம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

சென்னிமலையை அடுத்த அய்யம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சென்னிமலை ஒன்றியக் குழுத் தலைவா் காயத்ரி இளங்கோவன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா், கா்ப்பிணிகளுக்கு சீா் தட்டுகளை வழங்கினாா்.

விழாவில், வரப்பாளையம், புன்செய் பாலதொழுவு, பனியம்பள்ளி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் கலந்துகொண்டனா்.

இதில், வட்டாரக் குழந்தைகள் நல அலுவலா் தெய்வஜோதி, மேற்பாா்வையாளா் சுலோச்சனா, ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், ஒன்றியக் குழு உறுப்பினா் தங்கவேல், எக்கட்டாம் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் தங்கவேலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.