ஈரோடு

நூல் விலை உயா்வைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

DIN

 சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், நூல் விலை உயா்வைக் கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளா்கள் சங்கக் கூட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவின்படி, தற்சமயம் நூல் விலை மிக அதிகமாக உயா்ந்துள்ளதைக் கண்டித்தும், நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT