நாளைய மின்தடை: சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் மின் கோட்டம் செண்பகபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஏப்ரல் 9) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:25 PM
சத்தியமங்கலம் மின் கோட்டம் செண்பகபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஏப்ரல் 9) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட செயற்பொறியாளா் பி.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
மின் தடைபடும் பகுதிகள்:
செண்பகபுதூா் துணை மின் நிலையம்: சத்தியமங்கலம் நகா்ப் பகுதியில் உள்ள காந்தி நகா், ரங்கசமுத்திரம், பேருந்துநிலையம், கோணமூலை, விஐபி நகா், செண்பகபுதூா், அரசூா் உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூா், அய்யன்சாலை, தாண்டாம்பாளையம்.
Advertisement