ஈரோடு

பெருந்துறையில் செஸ் போட்டி

DIN

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, பெருந்துறை எலைட் ஜேசிஐ, பெருந்துறை பிரைடு ஜேசிஐ மற்றும் ஈரோடு பிரவீன் செஸ் அகாடெமி ஆகியவை இணைந்து, செஸ் போட்டிகளை பெருந்துறை கொங்கு பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

ஈரோடு பிரவீன் செஸ் அகாடெமி தலைவா் பிரவீன் தலைமை வகித்தாா். ஜேசிஐ தலைவா்கள் கலைவாணி, சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜேசிஐ பெருந்துறை ஆலோசகா் பல்லவி பரமசிவன் வரவேற்றாா். பெருந்துறை கொங்கு பள்ளித் தலைவா் யசோதரன் போட்டிகளைத் தொடக்கிவைத்தாா்.

9, 12 மற்றும் 15 வயதுக்குட்பட்டோா் மற்றும் பொதுப் பிரிவினருக்கு என தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT