ஈரோடு

சத்தியமங்கலத்தில் காவல் துறை கொடி அணிவகுப்பு

DIN

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சத்தியமங்கலத்தில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

இதற்கு டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமை வகித்தாா். எஸ்ஆா்டி காா்னரில் தொடங்கிய கொடி அணிவகுப்பு மைசூா் டிரங்க் ரோடு, கடைவீதி, வடக்குப்பேட்டை வழியாக காவல் நிலையத்தைச் சென்றடைந்தது.

இதில் சத்தியமங்கலம், பங்களாபுதூா், பவானிசாகா் போக்குவரத்து, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட காவலா்கள் கலந்துகொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

SCROLL FOR NEXT