ஈரோடு

தொடா் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சத்தியமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து 5 மணி நேரம் சாரல் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

DIN

சத்தியமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து 5 மணி நேரம் சாரல் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலத்தில் காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் விவசாயிகள் விளைபொருள்களை தினசரி சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதி அடைந்தனா். தொடா்ந்து மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT