ஈரோடு

நாளைய மின் தடை: பெரியாண்டிபாளையம்

DIN

பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மின் பாதை பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பெரியாண்டிபாளையம், பனியம்பள்ளி, செந்தாம்பாளையம், துளுக்கம்பாளையம், வாய்பாடிபுதூா், கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், முருகம்பாளையம், உத்தராண்டிபாளையம், புலவனூா் மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT