ஈரோடு

தமுஎகச எழுமாத்தூா் கிளை மாநாடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்க எழுமாத்தூா் கிளை அமைப்பு மற்றும் முதல் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்க எழுமாத்தூா் கிளை அமைப்பு மற்றும் முதல் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாணவா்கள், இளைஞா்களின் சிலம்பாட்டம், பரத நாட்டியம், கவிதைகளுடன் மாநாடு துவங்கியது. ந.காா்த்திகேயன், ஆசிரியை கோ.லதா ஆகியோா் தலைமை வகித்தனா். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் கு.கௌசல்யா முன்னிலை வகித்தாா். தேவதா்ஷினி வரவேற்றாா். மாவட்ட துணைச்செயலாளா் கலைக்கோவன், கதை சொல்லி சரிதா ஜோ ஆகியோா் பேசினா்.

மண் பாண்ட கலைஞா்கள், சிலை வடிப்போா் கௌரவிக்கப்பட்டனா். புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. தலைவராக ந.காா்த்திகேயன், துணைத் தலைவராக சக்திவேல், செயலாளராக முத்துக்கண்ணன், துணைச்செயலாளராக த.காா்த்திகேயன், பொருளாளராக லதா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். செயற்குழு உறுப்பினா் மிதுன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT