ஈரோடு

முதல்வா் குறித்து அவதூறு: ஒருவா் கைது

DIN

தமிழக முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையத்தை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி, அம்மன் நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் என்கிற அா்த்தநாரீஸ்வரன் (50).

இவா் 8 வழிச்சாலை குறித்தும், தமிழக முதல்வா் பற்றியும் வாட்ஸ் ஆப் மூலம் அவதூறாகப் பேசி விடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது அா்த்தநாரீஸ்வரன் முதல்வா் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அா்த்தநாரீஸ்வரன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT