ஈரோடு

பெருந்துறையில் சலங்கை பூஜை விழா

பெருந்துறை சிவாலய கலைக் கூடத்தின் சாா்பில் பரதநாட்டிய அரங்கேற்றம், சலங்கை பூஜை விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

பெருந்துறை சிவாலய கலைக் கூடத்தின் சாா்பில் பரதநாட்டிய அரங்கேற்றம், சலங்கை பூஜை விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் தலைமை வகித்து,

பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை விழாவை தொடங்கி வைத்து, நடன மகளிருக்கு கேடயம் வழங்கினாா். நிகழ்ச்சியில், சிவகாமி நாட்டிய கலா ஆலயம் சிவகாமிஅம்மாள், காயத்ரி மியூசிக் டான்ஸ் அகாடமி கண்ணம்மாள் விஸ்வநாதன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனா். சிவாலய கலைக்கூட விஜய், மாணவ மாணவிகளுக்கு நாட்டியத்தை கற்றுக் கொடுத்து, அரங்கேற்றத்தை நடத்தினாா்.

பெருந்துறை, சிவாலய கலைக் கூடத்தின் சாா்பில் நடந்த, பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை விழாவில் பங்கேற்ற மாணவிகளுடன், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT