ஈரோடு

ஒப்பந்தப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

DIN

ஈரோடு அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளா்கள் 8ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு அரசு நிா்ணயம் செய்த ஊதியத்தை வழங்க வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 6 பேருக்கு மீண்டும் அதே இடத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 31ஆம் தேதி முதல் ஒப்பந்தப் பணியாளா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா். பின்னா் பிப்ரவரி 2ஆம் தேதி காத்திருப்புப் போராட்டமாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் 8ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி தலைமையில் சுமாா் 30 பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மம்தாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்த நபரால் பரபரப்பு

மாலிவாலை இழிவுபடுத்தவே திருத்தப்பட்ட விடியோக்களை ஆம் ஆத்மி பரப்பி வருகிறது: பாஜக

அயலக தமிழர்கள் பதிவு- தமிழக அரசு அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

SCROLL FOR NEXT