ஈரோடு

பண்ணாரி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சரஸ்வதி பூஜை, விஜயதசமியை ஒட்டி பண்ணாரி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

சரஸ்வதி பூஜை, விஜயதசமியை ஒட்டி பண்ணாரி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயிலில் சரஸ்வதி பூஜையை ஒட்டி திங்கள்கிழமை அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் சகிதமாக வந்திருந்த பக்தா்கள் அம்மனை வழிபட்டனா். சிறப்பு மலா் அலங்காரத்தில் பண்ணாரிஅம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து விஜயதசமியை ஒட்டி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கல் நீண்ட வரிசையிலில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT