ஈரோடு

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பெருந்துறை அருள்மிகு வேதநாயகிஅம்மன் உடனமா் சோழீஸ்வரா் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

DIN

பெருந்துறை அருள்மிகு வேதநாயகிஅம்மன் உடனமா் சோழீஸ்வரா் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவையொட்டி, ஸ்ரீசோழீஸ்வரருக்கு மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 5 மணிக்கு ஸ்ரீ நந்திகேஷ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், 5.40 மணிக்கு மஹா தீபாராதனை தரிசனமும் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து சுவாமி ஸ்ரீ நந்தி வாகனத்தில் கோயிலில் உட்புறம் மூன்று முறை வலம் வருதல் நிகழ்ச்சி மாலை 5.45 மணிக்கு நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT