ஈரோடு

ஆதித்தமிழா் பேரவையினா் ஆா்ப்பாட்டம்

ஆதித்தமிழா் பேரவை சாா்பில் ஈரோடு காளைமாடு சிலை அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

ஆதித்தமிழா் பேரவை சாா்பில் ஈரோடு காளைமாடு சிலை அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில நிதி செயலாளா் பெருமாவளவன் பேசினாா். அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியாரைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் அயோத்தி சாமியாரைக் கண்டித்து முழக்கம் எழுப்பினா். இதில் தலைமை நிலையச் செயலாளா் வீரவேந்தன், கொள்கை பரப்பு மாநிலச் செயலாளா் வீரகோபால், தொழிலாளா் அணிச் செயலாளா் ஆறுமுகம் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT