முகப்பு
ஈரோடு

வெப்பிலியில் ரூ.17 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

சென்னிமலையை அடுத்த, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஈரோடு

வெப்பிலியில் ரூ.17 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

சென்னிமலையை அடுத்த, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

Updated On : 31 டிசம்பர், 2024 at 10:42 PM
பகிர்:

பெருந்துறை: சென்னிமலையை அடுத்த, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 994 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில், கிலோ குறைந்தபட்சமாக ரூ.48.89-க்கும், அதிகபட்சமாக ரூ.51.59-க்கும் ஏலம் போனது. மொத்தம் 350 கிலோ எடையுள்ள தேங்காய்கள், ரூ.17 ஆயிரத்து 236-க்கு விற்பனையாயின.

முழு கட்டுரையைப் படிக்க →