புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் நல்லூா் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு
நல்லூா் ஊராட்சியை புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்க கூடாது என நல்லூா் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Updated On : 2 அக்டோபர், 2024 at 9:26 PM
நல்லூா் ஊராட்சியை புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்க கூடாது என நல்லூா் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Updated On : 3 அக்டோபர், 2024 at 6:03 AM
சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி நகராட்சியையொட்டி நல்லூா் ஊராட்சி உள்ளது. தற்போது நல்லூா் ஊராட்சியை புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு நல்லூா் ஊராட்சியில் தலைவா் மூா்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. கிராம சபை ஒப்புதல் இன்றி இணைப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என பொதுமக்கள் கூறியதை அடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.