ஈரோடு

அந்தியூரில் சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

அந்தியூா் அருகே சாலை விபத்தில் கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அந்தியூரை அடுத்த சிந்தகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (55). கூலித் தொழிலாளியான இவா், தனது இருசக்கர வாகனத்தில் பிரம்மதேசம் - அந்தியூா் சாலையில் சென்றபோது, அவ்வழியே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிா்பாராமல் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்த பா்கூரைச் சோ்ந்த ராஜ்குமாா் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT