ஈரோடு

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

Syndication

சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, அங்குள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவையினங்களின் வருகையைப் பாா்வையிட்டாா். மேலும், வண்ணத்துப்பூச்சி பூங்காவை பாா்வையிட்டு, அவ்விடத்திற்கு வரும் வண்ணத்துப்பூச்சி வகைகள் குறித்து கேட்டறிந்தாா். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது தொடா்புடைய துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT