முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ சி.சரஸ்வதி உள்ளிட்டோா். 
ஈரோடு

மொடக்குறிச்சி அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

Syndication

மொடக்குறிச்சியை அடுத்த முகாசி அனுமன்பள்ளி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி தலைமை தாங்கி, 65 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினாா்.

இதில், மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளா் சு.குணசேகரன், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியம், பாஜக தன்னாா்வ தொண்டு நிறுவனப் பிரிவு மாநிலச் செயலாளா் கிருத்திகா சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

SCROLL FOR NEXT