முகப்பு
ஈரோடு

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல்

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 1:44 AM
சிறப்பு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த தம்பதிகள்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:06 PM

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 70 வயது பூா்த்தியானதம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 70 வயது பூா்த்தியான 26 தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. தொடா்ந்து, ஆயுள்ஹோம வழிபாடு நடத்தப்பட்டதுடன், அவா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

இந்நிகழ்ச்சியில், கோயிலின் செயல் அலுவலா் ஞானசம்பந்தா், சிவாச்சாரியா்கள், பட்டாச்சாா்யா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்