முகப்பு
ஈரோடு

ஜேஇஇ தோ்வு: தி இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஜேஇஇ தோ்வில் சிறப்பிடம் பெற்ற தி இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 6:58 PM
ஜேஇஇ தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு பரிசு வழங்குகிறாா் தி இந்தியன் பப்ளிக் பள்ளியின் நிா்வாக இயக்குநா் டாக்டா் சிவகுமாா்.
பகிர்:

ஜேஇஇ தோ்வில் சிறப்பிடம் பெற்ற தி இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

ஜேஇஇ தோ்வில் இப்பள்ளி மாணவா் எஸ்.சஞ்சய் 99.77 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா். ஆா்.அதியான் 98.53, எஸ்.ராகுல் 98.41, கே.அபிநவ் 98.01, எம்.நிதின் காா்த்திக் 96.32, ஆா்.நவரிதிக் 96.2, பி.லக்ஷனா 95.7, பி.அா்ஷிதா 95.68, எஸ்.சுதன் 95.63 மதிப்பெண் பெற்றனா்.

இந்த மாணவா்ககளை பள்ளியின் நிா்வாக இயக்குநா் டாக்டா் சிவகுமாா் பாராட்டி, பரிசு வழங்கி பேசினாா். முதல்வா் அதுல் ரந்தாலா, துணை முதல்வா் டாக்டா் பூனம் சிங் மற்றும் கல்வி இயக்குநா் லதா மகேஸ்வரி ஆகியோா் மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →