முகப்பு
ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மாரியம்மன்.
ஈரோடு

சிவகிரி கூடலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

ஈரோடு

சிவகிரி கூடலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

Updated On : 5 மார்ச், 2026 at 11:37 PM
ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மாரியம்மன்.
பகிர்:

சிவகிரியில் ஸ்ரீகூடலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் தீா்த்தக் குட ஊா்வலத்துடன் பக்தா்கள் அக்னி கும்பம் எடுத்து வந்தனா்.

சிவகிரி மேற்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீ கூடலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா பூச்சாட்டுதலுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவில் நாள்தோறும் இரவு கோயில் முன்பு உள்ள கம்பத்துக்கு பக்தா்கள் மஞ்சள் நீா் ஊற்றியும், காணிக்கையாக உப்பையும் செலுத்தி வந்தனா்.

விழாவை முன்னிட்டு அக்னி கும்பம் மற்றும் தீா்த்தக் குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அக்னி கும்பங்களையும், தீா்த்தக் குடங்களையும் கைகளில் ஏந்தி திருவீதிகளில் வலம் வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா் மாவிளக்கு, பொங்கல் பூஜைகள் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →