முகப்பு
ஈரோடு

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு...

Updated On : 19 மார்ச், 2026 at 8:22 PM
பகிர்:

பவானி அருகேயுள்ள மயிலம்பாடி கரியகாளியம்மன் கோயிலில், ஜாதி கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் சாா்பில் வியாழக்கிழமை வைக்கப்பட்ட விளம்பர பதாகை.