நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி மீண்டும் துவக்கம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி கடந்த புதன்கிழமை துவங்கியுள்ளது.

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி கடந்த புதன்கிழமை துவங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடைபெற்றதால் யானை  சவாரி நிறுத்தி வைக்கப்பட்டது. புத்துணர்வு முகாம் நிறைவு பெற்ற நிலையில், வழக்கம்போல நிர்வாகம் யானை சவாரியை துவங்கியுள்ளது. 
தற்போது பள்ளிகளுக்கு தேர்வுக் காலம் என்பதாலும் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதாலும் சுற்றுலாப் பயணிகள் வரத்து மிகக் குறைவாக உள்ளது. மேலும் யானை சவாரி செல்வதற்கு முன்பதிவு செய்ய பயணிகள் யாரும் முன்வராததால், சவாரிக்கு வந்த இரண்டு யானைகளும் திரும்பிச் சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT