நீலகிரி

கல்லூரி மாணவர்களிடம் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

DIN

கூடலூர் கல்லூரி மாணவர்களிடும் திமுக நிர்வாகிகள் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தனர்.
நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக கூடலூர் அரசு கலைக் கல்லூரி நுழைவாயிலில் நின்றுகொண்டு மாணவ, மாணவிகளிடம் வாக்குகளை சேகரித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரெனால்டு வின்சன்ட், இளைஞரணி நிர்வாகி இளஞ்செழியன்,  பொதுக்குழு உறுப்பினர் இரா.சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

SCROLL FOR NEXT