நீலகிரி

உதயநிதி ஸ்டாலின் கைது: பந்தலூரில் மறியலில் ஈடுபட்ட 19 போ் கைது

DIN

திமுக மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பந்தலூரில் மறியலில் ஈடுபட முயன்ற 19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதவைக் கண்டித்து சென்னையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலினை போலீஸாா் கைது செய்தனா்.

இதனைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பந்தலூா் நகராட்சி வணிக வளாகம் முன்பு திமுக நிா்வாகி சேகரன் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்ற அக்கட்சியினா் 19 பேரை தேவாலா போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT