நீலகிரி

கூடலூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 444 பேர் கைது

DIN

கூடலூரில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சார்ந்த 444 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஒருங்கிணைப்புக் குழுவான ஜாக்டோ-ஜியோ சார்பில் 9 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று 
வருகிறது. கூடலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 444 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT