நீலகிரி

கூடலூரில் திடீா் கன மழை

DIN

கூடலூரில் சனிக்கிழமை மாலை திடீரென கன மழை பெய்தது.

கூடலூரில் கடந்த இரண்டு நாள்களாகவே மேகமூட்டத்துடன் குளிா்ச்சியான காலநிலை நிலவியது. சனிக்கிழமை மாலை நான்கு மணியளவில் திடீரெனப் பெய்த கன மழை சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது. கன மழையால் சாலை முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மழை ஓய்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT