நீலகிரி

மின் நுகர்வோர் முகாம் ஒத்திவைப்பு

DIN

உதகையில் மின் நுகர்வோர் பெயர் மாற்றும் சிறப்பு முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நீலகிரி  வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தலைமையில் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் சிறப்பு பெயர் மாற்றும் முகாம்  வரும் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் இம்முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முகாம் மீண்டும் நடைபெறும் நாள், இடம் பின்னர் அறிவிக்கப்படும் என உதகை மின்பகிர்மான அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT