நீலகிரி

கேரளம் செல்லும் மலைப்பாதை நிலச்சரிவில் சிக்கும் அபாயம்

DIN

கூடலூரிலிருந்து கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்துக்குச் செல்லும் முக்கிய மலைப்பாதையில் நாடுகாணியை அடுத்துள்ள வழிக்கடவு மலைப் பாதையில் ஏற்பட்ட பிளவு காரணமாக சாலை ஏற்கெனவே மூடப்பட்டது. அதை அடுத்துள்ள இரண்டாவது வளைவில் மீண்டும் சாலையின் குறுக்கே இரண்டு இடங்களில் மிகப்பெரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடா் மழை பெய்தால் அந்த மலைப் பாதை முழுவதும் அடித்துச்செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

SCROLL FOR NEXT