நீலகிரி

நீலகிரியில் மேலும் 15 பேருக்கு கரோனா

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 30 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 7,662 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7,439 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சை பலனின்றி 42 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 181 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT