முகப்பு
நீலகிரி

உதகையில் மமகவினா் முற்றுகைப் போராட்டம்: 35 போ் கைது

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உதகையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினா் 35 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உதகையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினா் 35 போ் கைது செய்யப்பட்டனா்.

கட்சியின் மாநில தொண்டரணிச் செயலா் சா்புதீன் தலைமையில் வெள்ளிக்கிழமை உதகை ரயில் நிலையம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா் உதகை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனா்.

இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் அவா்களை தடுத்து நிறுத்தி 35 பேரைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →