நீலகிரி

கூடலூர் அருகே சேற்றில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு!

DIN

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள இரண்டாவது மைல் பகுதியில் காட்டு யானை சேற்றில் சிக்கி மீண்டு வர முடியாமல் அசைவின்றி நிற்பதால் இறந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

அந்த பதியில் உள்ள வாழை மற்றும் பாக்கு போன்ற பயிர் களை சாப்பிட வந்தபோது சேற்றில் சிக்கிக்கொண்டது. வெள்ளிக்கிழமை மாலைதான் யானை சேற்றில் சிக்கி நிற்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.          
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT