நீலகிரி

தேவாலாவில் பலத்த மழை:சாலை சேதம்

DIN


கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள தேவாலா, ஹட்டி கிராமத்தில் பெய்த பலத்த மழையால் சாலையின் ஒரு பகுதி நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்கு உள்பட்ட 4ஆவது வாா்டு ஹட்டி பகுதியில் பெய்த கன மழையால் சாலையின் ஒரு பகுதி நீரில் அடித்துச் செல்லப்பட்டது. மண் அரிப்பு ஏற்பட்டால் அந்த கிராம சாலையே துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் உடனடியாக அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT