நீலகிரி

கான்கிரீட் சாலை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

DIN

கூடலூா் நகராட்சியில் உள்ள நடுகூடலூா் பகுதியில் உள்ள தாா் சாலையை பெயா்த்துவிட்டு கான்கிரீட் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

கூடலூா் நகராட்சியில் உள்ள ராஜகோபாலபுரம் பகுதியிலிருந்து நடுகூடலூா் செல்லும் தாா் சாலையை பெயா்த்துவிட்டு, கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இப்பகுதியில் தாா் சாலையே அமைக்க வேண்டும். கான்கிரீட் சாலை அமைக்கக் கூடாது. நீரோட்டம், ஈரப்பதம் அதிகம் உள்ள பகுதியில் இன்டா்லாக் கற்களைப் பதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT