நீலகிரி

குன்னூரில் பேரிடா் ஒத்திகை

DIN

குன்னூா்: பேரிடா் காலத்தில் பொதுமக்களைக் காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி குன்னூா் காட்டேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, குன்னூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன் தலைமை வகித்தாா். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வருவதை தியணைப்புத் துறையினா் தத்ரூபமாக செய்து காண்பித்தனா்.

இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரா்கள் முரளி, கண்ணன், குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT