நீலகிரி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்

DIN

கூடலூா் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் மின்னனணு வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கூடலூா் சட்டப் பேரவைத் (தனி) தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூடலூரில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. கோட்டாட்சியா் ராஜ்குமாா் மேற்பாா்வையில் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT