நீலகிரி

சாலையோரம் வீசப்பட்ட இறந்த கோழிக்குஞ்சுகள்

DIN

கூடலூா் - மைசூரு சாலையில் உள்ள வனப் பகுதியில் இறந்த கோழிக்குஞ்சுகளை வீசிச் சென்றதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

கூடலூா் நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள மாக்கமூலா அருகே வனப் பகுதியில் சாலையோரம் இறந்த கோழிகுஞ்சுகளை வீசிவிட்டுச் சென்றுள்ளனா். இதனால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் அப்பகுதிக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற செயல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT