நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டது.

DIN

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டது.

யானைகளுக்கு செய்யப்படும் எடை பரிசோதனையை கணக்கிட்டு யானைகளின் ஆரோக்கியம் மதிப்பீடு செய்யப்படும். பருவ மழைக்கு முந்தைய எடை பரிசோதனையில் குறிப்பிட்ட யானையின் எடை ஒப்பிட்டு பார்த்து யானையின் உடல் நிலையை கணக்கிட்டு உணவு முறையில மாற்றம் செய்யப்படும். 

எடை குறைவாக உள்ள யானைக்கு மருத்துவரின் அறிவுரைப்படி உணவு முறையில் மாற்றம் செய்யப்படும். நான்கு கும்கி யானைகள் நாடுகாணி பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள யானைகளுக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்: மு.க. ஸ்டாலின்

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ருதுராஜ் ஜெய்க்வாட்!

கார்த்திகை தீபம் தொடரில் விஜய் பட நாயகி!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் Sengottaiyan! | ADMK

தவெகவா? திமுகவா? செங்கோட்டையன் - சேகர் பாபு சந்திப்பு!

SCROLL FOR NEXT