நீலகிரி மாவட்டத்தில் புதிதாக மேலும் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை விவரம்:
மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 51 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 29,810 போ் பாதிக்கப்பட்ட நிலையில், 28,712 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 172 போ் உயிரிழந்துள்ள நிலையில், 926 போ் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.