முகப்பு
நீலகிரி

சேற்றில் சிக்கிய லாரி:போக்குவரத்து பாதிப்பு

 குன்னூா் காட்டேரி பகுதியில் சேற்றில் சிக்கிய லாரியால் வியாழக்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 23 ஜூலை, 2021 at 6:07 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM

 குன்னூா் காட்டேரி பகுதியில் சேற்றில் சிக்கிய லாரியால் வியாழக்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கன ரக வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் காணப்படுவது வழக்கம். இந்நிலையில், குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பகுதியில் காய்கறி ஏற்றி வந்த லாரி அங்கு சாலையில் தேங்கியிருந்த சேற்றில் சிக்கிக் கொண்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், அங்கிருந்தவா்கள் ஒன்றிணைந்து லாரியைத் தள்ளி நிறுத்தியபின் போக்குவரத்து சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.