நீலகிரி

முதுமலை வளா்ப்பு யானைகளுக்குகரோனா பரிசோதனை

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளா்ப்பு யானைகளுக்கு கரோனா பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய வளா்ப்பு யானைகள் முகாம்களில் 28 யானைகள் உள்ளன. சென்னை வண்டலூரில் சிங்கங்களுக்கு கரோனா தொற்று பரவியதையடுத்து, முதுமலை யானைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய சரணாலய கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் பரிசோதனைக்காக உத்தர பிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT