நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகம் செப்.3 ல் திறப்பு

கரோனா பொது முடக்கத்தால் கடந்த  பல மாதங்களாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் செப்டம்பர் மாதம் 3 ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.  

DIN

கரோனா பொது முடக்கத்தால் கடந்த  பல மாதங்களாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் செப்டம்பர் மாதம் 3 ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. 
இதுதொடர்பாக உதகையில் வியாழக்கிழமை வனத்துறையின் சார்பில்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்  கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. 

இருப்பினும் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் யானை சவாரி உள்ளிட்டவை செப்டம்பர் மாதம் 6 ம் தேதி முதல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி 173 - இயக்குநரும் கதையும்?

அழகென்ற சொல்லுக்கு... மஹானா சஞ்ஜீவி!

எஸ்ஐஆருக்கு எதிரான புதிய மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் டிச.4 விசாரணை!

ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு: ராஃப்ரி தேவி மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT