நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகம் செப்.3 ல் திறப்பு

DIN

கரோனா பொது முடக்கத்தால் கடந்த  பல மாதங்களாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் செப்டம்பர் மாதம் 3 ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. 
இதுதொடர்பாக உதகையில் வியாழக்கிழமை வனத்துறையின் சார்பில்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்  கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. 

இருப்பினும் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் யானை சவாரி உள்ளிட்டவை செப்டம்பர் மாதம் 6 ம் தேதி முதல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT