முகப்பு
நீலகிரி

பெருந்துறை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு

பெருந்துறை சாா்பு நீதி மன்றத்தில் மாவட்ட நீதிபதி சி.முருகேசன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

பெருந்துறை சாா்பு நீதி மன்றத்தில் மாவட்ட நீதிபதி சி.முருகேசன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, அலுவலகப் பதிவேடுகளை மாவட்ட நீதிபதி சி.முருகேசன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அவரை, சாா்பு நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி, பெருந்துறை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி, பெருந்துறை நீதித் துறை நடுவா் நீதிபதி சபீனா, பெருந்துறை காவல் ஆய்வாளா் சண்முகம், அதிகாரிகள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.