நீலகிரி

கனமழை: வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஆகஸ்ட் 5) விடுமுறை அறிவிப்பு

DIN

மழை காரணமாக வால்பாறை மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) விடுமுறை அளித்து ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம், வால்பாறையில்  பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) விடுமுறை அளித்து ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT