இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். 
நீலகிரி

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் உணவே மருந்து என்ற தலைப்பில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் உணவே மருந்து என்ற தலைப்பில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு காய்கறிகள், பழங்கள் உட்கொள்வது மற்றும் இயற்கை விவசாயத்துக்கு மாறவேண்டியதன் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இயற்கை விவசா உணவுப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் டெய்சி விமலாராணி தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT