குடியிருப்புப் பகுதியில் சாலையில் நடந்து செல்லும் யானை. 
நீலகிரி

மச்சிக்கொல்லி பகுதியில் யானை நடமாட்டம்

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி பகுதியில் குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காட்டு யானை நடமாட்டம் காணப்பட்டது.

DIN

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி பகுதியில் குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காட்டு யானை நடமாட்டம் காணப்பட்டது.

கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள மச்சிக்கொல்லி பேபி நகா் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காட்டு யானை நடந்து சென்றதைப் பாா்த்து அப்பகுதி மக்கள்அதிா்ச்சியடைந்தனா்.

இதனால் அச்சமடைந்த பலா் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானை பொருள்களை சேதப்படுத்தாமல் சிறிது நேரத்தில் சாலையைக் கடந்து வனப் பகுதிக்குள் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT